Nanjilnattuvellar

சங்கத்தின் பயணப்பாதையில்

நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கமானது பிற மாவட்டங்களில் வாழ்கின்ற குமரி மாவட்ட வெள்ளாளர் பெருங்குடி மக்களின் பொருளாதார கலாச்சார, கல்வி மேம்பாட்டிற்கென ஓர் அமைப்பு வேண்டுமென்பது நமது சமுதாய மக்களின் நெடு நாளைய நோக்கம். 1976 டிசம்பர் 12ம் தேதி ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” தொடங்கப்பட்டபோது அந்த எண்ணம் நிறைவேறியது. இதன் முதல் தலைவராக டாக்டர் கே.எம்.பிள்ளை, செயலாளராக திரு.எம்.சுவாமிநாத பிள்ளை என்ற காந்தி பொருளாளராக திரு.பி.சி.பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” என்ற பெயரினை ‘கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம்” என்று மாற்ற வேண்டும் என்று முதல் பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த பரிந்துரையை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.

அன்று முதல் ‘கன்னியாகுமரி வெள்ளாளர் அசோசியேசன்” என பெயர் மாற்றப்பட்டது. 1977-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி எம்.குமாரசுவாமி பிள்ளை தலைவராகவும், செயலாளராக திரு.பி.சி.பிள்ளை மற்றும் துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பதிவானது 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி 152/1977 எண்ணில் பதிவு செய்யப்பட்டது.

Latest News & Events

NOTICE

நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில், நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில்,

Read More »

கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க உறுப்பினர்கள் பார்வைக்கு…

நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில், நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில்,

Read More »

கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க புதிய கட்டிடப்பணி நிர்வாக குழு

கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க புதிய கட்டிடப்பணி நிர்வாக குழு முனைவர். திரு. M. ஆறுமுகம், அண்ணாநகர் சொந்த ஊர் : சுசீந்திரம் Managing Director – Broadline Technologies Private Limited, Nungambakkam, Chennai.

Read More »

நமது சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது சம்மந்தமாக

நாஞ்சில் வெள்ளாள சமுதாய உறவுகளே! நமது சங்கம் 1976-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1977-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், நமது சங்கத்தின் முன்னோடிகளின் முயற்சியாலும், பல உறுப்பினர்களின் பங்களிப்பினாலும், 1978-ம் ஆண்டு 3150 சதுர

Read More »

இணையதள துவக்க விழா

நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் இணையதள துவக்க விழா இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் முன்னாள் தலைவர் திரு.பி.சாஸ்தாங் குட்டி பிள்ளை அவர்களால் துவக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன்

Read More »

Are you Looking to Join as a Member of our Community?