
இணையதள துவக்க விழா
நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் இணையதள துவக்க விழா இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் முன்னாள் தலைவர் திரு.பி.சாஸ்தாங் குட்டி பிள்ளை அவர்களால் துவக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன்
நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கமானது பிற மாவட்டங்களில் வாழ்கின்ற குமரி மாவட்ட வெள்ளாளர் பெருங்குடி மக்களின் பொருளாதார கலாச்சார, கல்வி மேம்பாட்டிற்கென ஓர் அமைப்பு வேண்டுமென்பது நமது சமுதாய மக்களின் நெடு நாளைய நோக்கம். 1976 டிசம்பர் 12ம் தேதி ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” தொடங்கப்பட்டபோது அந்த எண்ணம் நிறைவேறியது. இதன் முதல் தலைவராக டாக்டர் கே.எம்.பிள்ளை, செயலாளராக திரு.எம்.சுவாமிநாத பிள்ளை என்ற காந்தி பொருளாளராக திரு.பி.சி.பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” என்ற பெயரினை ‘கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம்” என்று மாற்ற வேண்டும் என்று முதல் பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த பரிந்துரையை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
அன்று முதல் ‘கன்னியாகுமரி வெள்ளாளர் அசோசியேசன்” என பெயர் மாற்றப்பட்டது. 1977-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி எம்.குமாரசுவாமி பிள்ளை தலைவராகவும், செயலாளராக திரு.பி.சி.பிள்ளை மற்றும் துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பதிவானது 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி 152/1977 எண்ணில் பதிவு செய்யப்பட்டது.

நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் இணையதள துவக்க விழா இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் முன்னாள் தலைவர் திரு.பி.சாஸ்தாங் குட்டி பிள்ளை அவர்களால் துவக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன்

கவிமணி அவர்களின் நினைவு நாள். —————————————- நம் சமுதாய மாமனிதர் , நாஞ்சில் நாடு தந்த நல்முத்து கவிஞர் , ஆசிரியர் , ஆராய்ச்சியாளர் , மொழி பெயர்ப்பாளர் , எழுத்தாளர் என பன்முகத்

அமரர் வ . உ . சி . அவர்கள் பிறந்த நாள் ———————————- நமது சமுதாய மாமனிதர் , இந்திய விடுதலைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகி , அமரர் வ .

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்தநாள். ——————————– இந்திய விடுதலை போராட்ட வீரரும் , நமது சமுதாய மாமனிதருமான , அமரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களுக்கு இன்று ( 15 .

நமது சமுதாயத்தில் பிறந்த தோழர் பா. ஜீவானந்தம் அவர்கள் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத்

கலைவாணர் அவர்களின் நினைவு தினம் . —————————- நமது சமுதாய மாமனிதர் , அமரர் , திரு . N . S . கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று 64 – வது நினைவு
Copyright © 2025 Kanyakumari Vellalar Association, All Rights Reserved.
Designed by : : Vista Digitals