Similar Posts
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க புதிய கட்டிடப்பணி நிர்வாக குழு
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க புதிய கட்டிடப்பணி நிர்வாக குழு முனைவர். திரு. M. ஆறுமுகம், அண்ணாநகர் சொந்த ஊர் : சுசீந்திரம் Managing Director – Broadline Technologies Private Limited, Nungambakkam, Chennai. முனைவர். திரு. P. அய்யம்பெருமாள், பாலவாக்கம் சொந்த ஊர் : வடசேரி Retd., Director, Birla Planetarium, Adayar, Chennai. லயன் திரு. S.M. சுந்தரம், அண்ணாநகர் சொந்த ஊர் : பீமநகரி Proprietor – Subha Real Estate &…
கவிமணி அவர்களின் நினைவு நாள்
கவிமணி அவர்களின் நினைவு நாள். —————————————- நம் சமுதாய மாமனிதர் , நாஞ்சில் நாடு தந்த நல்முத்து கவிஞர் , ஆசிரியர் , ஆராய்ச்சியாளர் , மொழி பெயர்ப்பாளர் , எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 67 வது நினைவு நாளான இன்று ( 26 . 09 . 2021 – ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 . 30 மணியளவில் , கன்னியாகுமரி வெள்ளாளர் அஸோசியேசன்…
இணையதள துவக்க விழா
நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் இணையதள துவக்க விழா இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் முன்னாள் தலைவர் திரு.பி.சாஸ்தாங் குட்டி பிள்ளை அவர்களால் துவக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன் அவர்கள் தலைமையில் நமது சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் நமது சங்கத்தின் ஆலோசகர்களும் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
POOMI POOJAI
POOMI POOJA
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க உறுப்பினர்கள் பார்வைக்கு…
நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில், நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில், சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு, விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் குறைந்த பட்சம் தலா ரூ.3000 (ரூபாய் மூன்றாயிரம்) நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம். ஒரு குடும்பத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட…
NOTICE
நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில், நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில், சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு, விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் குறைந்த பட்சம் தலா ரூ.3000 (ரூபாய் மூன்றாயிரம்) நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம். ஒரு குடும்பத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட…